வெள்ளத்தில் மிதக்கும் வாழைச்சேனை பிரதேசம்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை பெய்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.அத்துடன் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழ் நிலப்பிரதேசங்கள் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளக்காடாக மாறியுள்ளது. அத்துடன், சிலரது வளவினுள் நீர் காணப்படுவதுடன் நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் மழை தொடர்ச்சியாக பெய்து வருமாக இருந்தால் தாழ் நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் தாழக்கூடிய நிலைமை உருவாகக்கூடும். மட்டக்களப்பில் 54.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், … Continue reading வெள்ளத்தில் மிதக்கும் வாழைச்சேனை பிரதேசம்!